கல்வி கற்று இயற்கை போற்றி மகிழ்ந்து உயர்வோம்
கல்வி கற்று இயற்கை போற்றி மகிழ்ந்து உயர்வோம்
கல்வி கற்று இயற்கை போற்றி மகிழ்ந்து உயர்வோம்

கல்வி மற்றும் பள்ளிகள் மேம்பாட்டு திட்டம்

ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர திருநாள் அன்று நமது கல்லப்பாடி கிராமத்தில் நூலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது இந்நூலகம் நமது கிராமத்தின் வளர்ச்சித் திட்டத்திற்கு மற்றும் நமது கிராம மாணவ மாணவிகள் அவர்களின் அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன் திறக்கப்பட்டுள்ளது.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *