கல்லப்பாடி கிராம முன்னேற்ற கழகம் 2019 ஜூலை 5 ஆம் தேதி அன்று பொதுமக்கள் அனைவரின் ஏகோபித்த ஆதரவோடு வெகுவிமரிசையாக தொடங்கப்பட்டது.
இக் கல்லப்பாடி கிராம முன்னேற்ற கழகத்தின் நோக்கம் – எங்களது கிராமம் மற்றும் எங்களது கிராம மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றப் பாதையை அடைவதற்காகவும் கல்லப்பாடி கிராம மக்களால் ஒன்றிணைந்து அமைக்கப்பட்டுள்ளது.